tag:blogger.com,1999:blog-12665968.post4514859759816391747..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: தென் இந்திய நிர்பயாகவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12665968.post-25917652515214001132014-02-04T17:32:25.173+05:302014-02-04T17:32:25.173+05:30உங்களுக்குள் இருக்கும் சாதீயத்தை மனதில் கொண்டு இந்...உங்களுக்குள் இருக்கும் சாதீயத்தை மனதில் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்லதுAnonymoushttps://www.blogger.com/profile/04055869027313251172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-87192290335709284902014-02-04T07:07:10.089+05:302014-02-04T07:07:10.089+05:30மிகச்சரியான பதிவு.. சுமன் ராணி வழக்கு நடந்தது 1970...மிகச்சரியான பதிவு.. சுமன் ராணி வழக்கு நடந்தது 1970-ம் ஆண்டுகளில் .. அப்போது வெளிவந்த ஒரு ஆங்கில மாத இதழில் படித்த ஞாபகம்..சுமன்ராணி காவல் நிலையத்தில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, அவர் உடம்பில் எந்த விதமான காயங்களும் இல்லை.. அதனால் அவர் காவல் நிலையத்தில் விருப்பத்துடன் தான் உடன்பட்டே காவலர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்” என்பது போல தீர்ப்பளித்தது. பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபிந்தான் தீர்ப்பு மாறியது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும் நடந்த கொடுமைகளுக்குக்கூட இவர்கள் மீதுதான் குற்றம் சாட்டப்பட்டது என்பதில் இருந்தே ஆண் ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் பெண்களின் மீது நடைபெறும் அத்துமீறல்களுக்கு, அந்தப்பெண்ணின் உடை, நடத்தையை குறை கூர்வது<br />ஆ.ஈசுவரன்/திருப்பூர்ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-83310750211930504072014-01-17T18:06:08.523+05:302014-01-17T18:06:08.523+05:30உலக மயமாக்கல் கொள்கையை கொண்டு வருவார்களாம், அதே சம...உலக மயமாக்கல் கொள்கையை கொண்டு வருவார்களாம், அதே சமயம் கலாச்சாரத்தையும் காப்பத்தனும் , எப்படி? கலாசாரம் என்ற முகமூடியை அவிழ்க்கும் வரை பாலியல் வறட்சி இருக்கும், கர்பழிபுகலும் தொடரும்.<br />நிதர்சனத்தின் நிழல்https://www.blogger.com/profile/06368163967895478509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-45333055516563059042014-01-17T13:24:58.928+05:302014-01-17T13:24:58.928+05:30நல்ல பதிவு...எனக்கென்னவோ ஒவ்வொரு ஆண் மகனையும், பெண...நல்ல பதிவு...எனக்கென்னவோ ஒவ்வொரு ஆண் மகனையும், பெண்ணை மதிக்கும் மனிதனாக வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோரின் கையில் தான் உள்ளது எனத் தோன்றுகிறது...ஏனென்றால் இப்போதைய கல்விக்கூடங்களும்,ஊடகங்களும் அதற்கான பொறுப்பற்றத் தன்மையோடுதான் நடந்து கொள்கிறார்கள்.Shyamahttps://www.blogger.com/profile/16550360755160229931noreply@blogger.com