tag:blogger.com,1999:blog-12665968.post4531362967178353298..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: ஸ்ருதி இல்லாத வீடுகவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12665968.post-83059142290388488042012-08-14T16:29:21.481+05:302012-08-14T16:29:21.481+05:30அவரவர் பொறுப்பை அவ்ரவர் உணர நாம் கொடுக்க வேண்டிய வ...அவரவர் பொறுப்பை அவ்ரவர் உணர நாம் கொடுக்க வேண்டிய விலை குழந்தைகளின் மரணம்தானா? வெட்கக்கேடு. சுவாதி ச முகில்https://www.blogger.com/profile/09431155328445941649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-15639237521944174772012-08-08T13:36:22.084+05:302012-08-08T13:36:22.084+05:30வேதனைப்படும் சம்பவம்....
படித்து விட்டு மனதில் பா...வேதனைப்படும் சம்பவம்....<br /><br />படித்து விட்டு மனதில் பாரம்...<br /><br />சேதுமாதவன் அவர்களின் மனித நேயத்திற்கு தலை வணங்குவோம்... <br /><br />பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-63425997221163822092012-08-08T12:32:45.238+05:302012-08-08T12:32:45.238+05:30வலிக்கிறது. வலிக்கிறது. சுருதிக்கும் பிறகு அடுத்தட...வலிக்கிறது. வலிக்கிறது. சுருதிக்கும் பிறகு அடுத்தடுத்து 3 குழந்தைகள்..சிறுமிகள் வெவ்வேறு பிரதேசங்களில் பலியாகியிருக்கிறார்கள். சாபக்கேடான மாதமாக அமைந்த இந்த காலங்களை சபிக்க தோன்றுகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் பொறுப்பேற்க வேண்டிய துயரமிது. கவனயீனமும்..அலட்சியமும் குழந்தைகளை காவு கொடுத்து விட்டிருக்கிற நிலைக்கு தள்ளி விட்டிருக்கிறது.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-39347151538485654742012-08-08T08:03:46.404+05:302012-08-08T08:03:46.404+05:30இழப்பின் வலியை உணர்ந்திருக்கிறேன். நாட்டுக்குப் பா...இழப்பின் வலியை உணர்ந்திருக்கிறேன். நாட்டுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கத் தன் உயிரையே தந்திருக்கிறால் ஸ்ருதி. அவள் புகழுடம்பு வாழும்..இராசசேகரன் சீhttps://www.blogger.com/profile/05139335976188947077noreply@blogger.com