tag:blogger.com,1999:blog-12665968.post4713147195492258794..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: அழிபடும் தடயங்கள்கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-12665968.post-80712117146588708092012-07-26T05:32:01.414+05:302012-07-26T05:32:01.414+05:30கடலை தூதனுப்புகிற உங்கள் வார்த்தைகளில் அலைகளின் பே...கடலை தூதனுப்புகிற உங்கள் வார்த்தைகளில் அலைகளின் பேரிரைச்சலை தாண்டிக்கொண்டு கேட்கிறது பிரிவின் மௌனச் சத்தம்.<br /><br />"காதலர்களின் கரையோர காலடித்தடங்களை அழிக்கிறேன்<br />நாம் கைகோர்த்து நடக்கும் நாள்வரை<br />காதலரின் தடயங்களை அழித்துக்கொண்டேயிருப்பேன்"<br /><br />இந்த வரிகளில் இருக்கிற நியாயத்தை புரிந்துகொள்ள முடியாமலிருப்பினும் அதிலிருக்கும் வலியையும்..பிரிவு தரும் விரக்தியையும்..புரிந்து கொள்ள முடிகிறது.<br /><br /><br />"அன்றைக்கு<br />நான் மட்டும் எங்கோ<br />கரை ஒதுங்கி இருப்பேன்”<br />இந்த வரிகள் தருகிற அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. வேண்டா.......ம்.<br /><br />"அன்றைக்கு<br />நாம் ஏதோவோர் கடற்கரையில்<br />கைகோர்த்து நடந்துகொண்டிருப்போம்”<br />என்று எழுதவேண்டும் உங்கள் விரல்கள்.<br /><br />நன்றிதீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.com