tag:blogger.com,1999:blog-12665968.post6677688831234493005..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: கொல்லும் சாதிகவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-12665968.post-48582162700099700272014-01-16T16:51:33.414+05:302014-01-16T16:51:33.414+05:30வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...<br /><br />உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_16.html சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-86789051188514706382013-08-25T14:55:13.161+05:302013-08-25T14:55:13.161+05:30தங்களது கட்டுரையில், // இதற்கிடையே வழக்கறிஞர் வைகை...தங்களது கட்டுரையில், // இதற்கிடையே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.// என்றும்<br />//சாதியவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணை மீட்பது என்கிற நோக்கிலேயே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.// என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். <br /><br />மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜிம்ராஜ் மில்ட்டன் என்பவர் தொடுத்த வழக்கில் மூத்த வழக்குரைஞர் வைகை அவர்கள் ஆஜராகி வாதாடினார் என்று ஜூலை-6 அன்று வெளியான தினசரிகள் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றன.<br />(http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=56685<br />http://www.vinavu.com/2013/07/05/ilvarasan-death-hrpc-demands-cbi-probe/)<br />கவனக்குறைவினால் ஏற்பட்டுவிட்ட விவரப்பிழை என்று இதனை பார்க்க முடியாது எனக்கருதுகிறேன். <br />வழக்குரைஞர் வைகையின் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்ற அர்த்தத்தில் அல்ல, ஜிம்ராஜ் மில்ட்டன் என்பவர் தொடுத்த வழக்கில் வழக்குரைஞர் வைகை ஆஜரானார் என்று குறிப்பிடுவதில் தங்களுக்கு என்ன சிக்கல் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இம்மறுமொழியிடுகிறேன். <br />மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதனை சார்ந்த புரட்சிகர அமைப்புகளின் பால் "கவின்மலர் கடைபிடிக்கும் தீண்டாமை"யாகவே எனக்குப் படுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/15815013690644136161noreply@blogger.com