tag:blogger.com,1999:blog-12665968.post7588127702491219558..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: டீச்சர்களுக்கும் டிரஸ்கோட்கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-12665968.post-69056440213493229002012-08-18T02:10:53.718+05:302012-08-18T02:10:53.718+05:30என்ன கொடுமை இது!
இந்த கட்டுரையை படிக்கும் பொது எனக...என்ன கொடுமை இது!<br />இந்த கட்டுரையை படிக்கும் பொது எனக்கு என் கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.<br />நான் படித்த கல்லூரியில் பணியாற்றிய ஒரு விரிவுரையாளர் சுடிதார் அந்ததர்காக ஒழுங்குமுறை குழுவில் (discipline committee) நிக்க வைத்து வசைபாடி புடவை மட்டும் தான் கட்டிவரவெண்டும் என்று வர்புறுத்தினார்கள் <br />ஒரு கட்டத்துக்கு மேல் அந்த விரிவுரையாளர் என் கல்லூரியை விட்டே சென்றுவிடார். <br />என் துறையில் நன்றாக பாடம் சொல்லி கொடுக்கும் நல்ல விரிவுரையாளார் அவர். <br />புடவை சுடிதார் சண்டையில நல்ல விரிவுரையாளாரை இழந்துவிட்டேன்.ஏஞ்சல் கிளாடிhttps://www.blogger.com/profile/10751899397629469507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-60884892069495648562012-08-06T05:54:51.979+05:302012-08-06T05:54:51.979+05:30என்னக் கொடுமை இது !!! அதாவது ஆசிரியர்களுக்கு உடை ந...என்னக் கொடுமை இது !!! அதாவது ஆசிரியர்களுக்கு உடை நடைமுறைகள் தேவை தான். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை .. ஆனால் அதனை எப்படி வரையறை செய்வது என்பது தான் இங்கு பிரச்சனையே.<br /><br />ஒரு ஆசிரியர் பிகினியில் வந்து பாடம் நடத்த முடியாது தான் .. ஆனால் கண்ணியமான உடை எது வேண்டுமானாலும் அணியலாம். சேலை மட்டும் தான் அணிய வேண்டும் என்பதே இவர்களின் பிற்போக்குத் தனங்களை காட்டிவிடுகின்றன. சொல்லப் போனால் சேலையை விட சுடிதார் தான் கண்ணியமான உடை என நான் நினைக்கின்றேன். ஏன் ஆசிரியர்கள் பாவாடை, சட்டைகள் கூட அணியலாம் .. அதற்கும் மாணவருக்கு கணக்கு வரவில்லை என்று முடிச்சு போடுவதை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை .. !!!<br /><br />உடைக் கொள்கை தேவை ஆனால் இவர்கள் சொல்லும் சேலை மட்டும் என்பது வேடிக்கையாக உள்ளது. அதற்காக சொல்லும் காரணம் மாணவர்களின் கணக்கு வரவில்லை என்பது கொடுமையில் கொடுமை .. !!<br /><br />//'தமிழாசிரியர்தான் வேட்டி அணிந்து வர வேண்டும். நீங்கள் இனிமேல் இப்படி வரக் கூடாது’ //<br /><br />இது என்னடா கொடுமையில் கொடுமையாக இருக்கின்றது ... !!!<br /><br />ஆசிரியர் டிப் டாப்பாக இருக்கக் கூடாதா .. என்னடா நடக்குது தமிழ் நாட்டில் .. !!! என்ன சொல்றதேனு தெரியல எனக்கு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-79334845691506519912012-08-05T17:52:58.159+05:302012-08-05T17:52:58.159+05:30ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் ...ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் காவலர் அவதாரம் எடுக்கும் அரசுக்கு, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகள் கண் ணுக்குத் தெரியவில்லையா? சிறுநீர் கழிக்கக்கூட புதர் மறைவையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களையும் பெண்கள் நாடும் அவல நிலைகுறித்து என்றேனும் இதுபோலக் கவலைப்பட்டு இருக்கிறதா? மிகச்சரியான கேள்வி..அரசிடம் இருந்து பதில் வராது..முத்துச்செல்வி அவர்கள் சுடிதார் அணிந்து வந்ததில் தவறேதும் இல்லை...பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளியாக இருந்தால் சாரி கட்டுவதில் எந்த பிரச்சனையும் இல்லை..ஆனால் இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஆசிரியைகள் சுடிதார் அணிய அரசு அனுமதிக்க வேண்டும். வேண்டுமானால் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கலரில் (அம்மாவிற்கு பிடித்தமான கலர் மாணவிகளுக்கு யூனிபார்மாக இருப்பது போல பச்சைக்கலர்) அணியச்சொல்லலாம்..திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 1995-லேயே பாவாடை தாவணியில் இருந்து மாணவிகளின் நலன் கருதி சுடிதாருக்கு அரசைக்கேட்காமலேயே மாற்றிவிட்டோம். அனைத்து பெற்றோர்களும் வரவேற்றார்கள்..ESWARAN.Ahttps://www.blogger.com/profile/14392208962978253411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-63880035096531000562012-08-04T08:47:34.747+05:302012-08-04T08:47:34.747+05:30நல்லதொரு அலசல்...
பகிர்வுக்கு நன்றி...நல்லதொரு அலசல்...<br />பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com