tag:blogger.com,1999:blog-12665968.post7899419799409628302..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: சீமானுடன் ஒரு கலைந்துரையாடல்கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12665968.post-80304730380679323992013-09-15T13:11:14.834+05:302013-09-15T13:11:14.834+05:30NICE. WE SHOULD ALL SUPPORT SEEMAN...NICE. WE SHOULD ALL SUPPORT SEEMAN...veerathamilmakanhttp://www.veerathamilmakan.blogspot.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-12830116279078667672012-09-07T17:56:13.754+05:302012-09-07T17:56:13.754+05:30அருமையான கலந்துரையாடல், நன்றி.
சாதியை விடுங்க, விட...அருமையான கலந்துரையாடல், நன்றி.<br />சாதியை விடுங்க, விடுங்கன்னு பெரியார் சொன்னலும் சரி, சீமான் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் நீங்க கேட்ட போறதில்ல. <br />அதையே பின்பற்றுங்க மதியவன்.<br />inbamhttps://www.blogger.com/profile/07056646622948313202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-43623231574066307412012-08-16T21:54:37.875+05:302012-08-16T21:54:37.875+05:30arumaiarumair.saravanannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-38184758101763607382011-02-14T11:03:14.839+05:302011-02-14T11:03:14.839+05:30ada saathi veri pidichavnungala........muthalla ve...ada saathi veri pidichavnungala........muthalla veedu da appurama koorai ootai adaikkalam.......veedae illa neeeyellam kooraila ottai adaikkiratha pathi pesittu irukka<br />evan setha enna thalitha mathinga athuthaane venum unakku<br /><br />muttalae padichu munneru da<br />padichu munnerina un jathi ennanu evanum kekka mattan<br /><br />unga nelamaikku neengathaanda kaaranam<br /><br />ippadi sanda podama padichu mnnerungada ellathulayam ida othukeedu vachukittu innum yenda pesi pesiyae veena poreenga.........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-63209620111581246332010-11-12T22:03:25.853+05:302010-11-12T22:03:25.853+05:30அட பதருகளா இன்னுமா சீமான நம்புறீங்க!!!!!!!
இந்தவரு...அட பதருகளா இன்னுமா சீமான நம்புறீங்க!!!!!!!<br />இந்தவருட தேவர்ஜெயந்தி எனப்படும் உலகப்புகழ் பெற்ற விழா அன்று...10x15 அடியில் குடும்பியுடன் பூணூல் போட்டுகொண்டு கம்பீரமாக நிற்கிறார் Mr.முத்துராமலிங்கம் (உடம்பு உபயம் -தசாவதாரம் நம்பி) இதுதான் தேவர்மகன் , விருமாண்டி போன்ற படங்கள் ஏற்படுத்திய(உண்மையான) தாக்கம்....<br /><br />அதவிட்டுப்புட்டு... ஊரே திரண்டு திடுதிடுன்னு அருவாலத்தூக்கிட்டு ஓடும்போது பத்துப்பேருக்கும் மட்டும்தான் தேவர்மகனுக்கு ticket கிடைத்தது போல பேசுவது உச்சகட்ட சீமான்தனம்...<br />தலித்துக்கள் என்றதும் சேரி சேரி என்று... சீமான இழுத்து சேத்துல தள்ளுனமாதிரி பேசுறாரே உழைக்கும் மக்கள் பின்னணியிலிருந்து வந்த மனுஷன் சே சே... <br />ஈனசாதி என்ற சொல்லாடல் எந்தச் சூழ்நிலையிலும் தலித்து மக்களின் வாயிலிருந்து ஒருபோதும் வந்துவிடாது என்பதையும், சீமானின் வாயிலிருந்து யாரத் திட்டுவததற்காக வந்தாலும் அவரின் உளவியல் பின்னணியை கவனித்தில் கொள்ள வேண்டும்.... இவை எல்லாவற்றையும் தாண்டி சீமானை நான் புரிந்துகொண்டேன் காதல்கொண்டேன் என்று கடிதம் எழுதினால், உங்களுக்குள்ளும் இருக்கும் சாத்திய நாயை pizza போட்டு வளர்த்துக்கொண்டு வருகிறீர்கள் என்றே அர்த்தம்...<br />சொந்த ஊர்ப்பிரச்சனையில் எங்களுக்கு தலித்துக்கள் என்று பெயர்வைத்துவிட்டு ,கேரளாகாரனையும் இந்திகாரனையும் சிங்களவனையும் பார்க்கும் போது மட்டும் தமிழர்களே ஒன்றுகூடுங்கள், தமிழர்களே ஒன்றுகூடுங்கள் என்றால் எங்களுக்கு எப்படி கேட்கும் ... போராட்டம் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல....<br />பார்பானியத்தை ஏற்காமல் வர்ண அடுக்கில் அடங்க மறுத்து , தன் மொழி, தன் பண்பாடு, தன் நிலம் என்று கடைசிவரை போராடிய மக்கள்தான்... அந்த நால்வர்ண அடுக்கிலுருந்தும் தள்ளிவைக்கப்பட்டு தாழ்த்தப்பட்டனர்...<br />இதற்கிடையில் பார்பானிய பீயைத்தின்று உயர் சாதி என்று ஏப்பம் விடுபவர்கள், தாழ்த்தப்பட்டோரை போராட அழைப்பதுதான் உச்சகட்ட காமெடி..... <br />தோழமையுடன் மதியவன்...<br /><br />இன்னும் கொஞ்சம் சீமானைப் பற்றி <br />http://www.facebook.com/notes.php?id=1207368271&notes_tab=app_2347471856#!/note.php?note_id=107890799276833மதியவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-23841041921031585942010-07-20T22:15:11.903+05:302010-07-20T22:15:11.903+05:30தமிழன் = சீமான்தமிழன் = சீமான்வெங்கட்ராமன்http://www.vrabled.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-30602198250384615312010-06-05T20:07:33.348+05:302010-06-05T20:07:33.348+05:30இந்த பேட்டியின் மூலம் சீமானின் மனதை அறிந்தேன்.
/...இந்த பேட்டியின் மூலம் சீமானின் மனதை அறிந்தேன்.<br /><br /><br />// எல்லோரும் என் பின்னாடி போராட வாங்கன்னு கூப்பிட்டால் நான் சுயநலவாதி ஆகிடுவேன்.//<br /><br />இந்த வரிகள்தான் மற்றவர்களிடமிருந்து இவரை<br />வேறுபடுத்திக் காட்டுகிறது. அவருடைய முயற்சிகள் வெற்றியடையட்டும்.<br /><br />நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-85378981594738891002010-06-02T21:29:26.598+05:302010-06-02T21:29:26.598+05:30ரொம்ப மகிழ்ச்சி.........ஜாதி இல்ல என்று சீமான் சொன...ரொம்ப மகிழ்ச்சி.........ஜாதி இல்ல என்று சீமான் சொன்னதற்க்கு <br /><br />சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!”<br /><br />இனியொரு விதி செய்வோம்srinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-59771956034872547402010-06-02T17:50:21.562+05:302010-06-02T17:50:21.562+05:30நன்றாக உள்ளது.
சீமானின் பற்றிய எனது தவறான எண்ணம...நன்றாக உள்ளது. <br /><br />சீமானின் பற்றிய எனது தவறான எண்ணம் கொஞ்சம் மாறி உள்ளது.<br /><br />சில கருத்துக்கள் பொட்டிலடித்தார் போல் உள்ளது.Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-84223344838049529402010-06-02T15:51:03.097+05:302010-06-02T15:51:03.097+05:30“அது கொஞ்ச நாளைக்கு யூகமாகவே இருக்கட்டுமே!”
நாட...“அது கொஞ்ச நாளைக்கு யூகமாகவே இருக்கட்டுமே!” <br /><br />நாட்களா? வருடங்களா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-85289558883515504472010-06-02T15:14:35.054+05:302010-06-02T15:14:35.054+05:30@விக்னேஷ்
ஆமாம். வந்தீங்கன்னா ஒரிஜினல் இதழ் காப்ப...@விக்னேஷ்<br /><br />ஆமாம். வந்தீங்கன்னா ஒரிஜினல் இதழ் காப்பி தருகிறேன்கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-53713417705110997992010-06-02T15:07:00.375+05:302010-06-02T15:07:00.375+05:30செம்ம வாங்கு வாங்கியிருக்கீங்க... ஆனா இது “புதிய த...செம்ம வாங்கு வாங்கியிருக்கீங்க... ஆனா இது “புதிய தலைமுறைக்கு” எடுக்கப்பட்ட பேட்டிதானா?விக்னேஷ் காந்த்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-64117729562871336762010-06-02T15:07:00.374+05:302010-06-02T15:07:00.374+05:30சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும் தென்மாவட்டத்தில்...சாதியக் கொடுமைகள் தலைவிரித்தாடும் தென்மாவட்டத்தில் பிறந்த சீமான், சாதிப் பிரச்சனை பற்றி கேட்டால் சமாளித்துப் பேசுகிறார். ஒரே மொழி பேசக்கூடிய தமிழன்தான் நீ கீழ் சாதிக்காரன் செருப்பு போடக்கூடாது. எங்கள் தெருவுக்குள் நடக்கக்கூடாது என்கிறான். எங்கே இருக்கிறது ஒற்றுமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-84457416252551276382010-06-02T10:14:38.051+05:302010-06-02T10:14:38.051+05:30பகிர்விற்கு நன்றி...!பகிர்விற்கு நன்றி...!மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.com