tag:blogger.com,1999:blog-12665968.post8536412275468346156..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: குஜராத்: சோதனைச்சாலையல்ல தொழிற்சாலைகவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-12665968.post-89229360104881461792009-11-17T12:58:30.686+05:302009-11-17T12:58:30.686+05:30testtestKavin Malarhttps://www.blogger.com/profile/01686127294819474989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-86230401228768833932008-06-21T15:27:00.000+05:302008-06-21T15:27:00.000+05:30//கோவனைப் பற்றிய ஒரு துண்டு செய்திதான் ஆனந்த விகடன...//கோவனைப் பற்றிய ஒரு துண்டு செய்திதான் ஆனந்த விகடனில் வெளிவந்தது. அது தோழர் கோவன் தானே எழுதிய கட்டுரை அல்ல//<BR/><BR/>அட! பாருங்கப்பா! மூன்று பக்கத்துக்கு எழுதினா துண்டு செய்தியாம்! எத்தனை விதம் விதமான புகைப்படங்கள் ஆனந்த விகடனில்! ஒரு கலைஞனாக அவரை பற்றிய செய்திகளை கண்டு மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர் குரலின் ஈர்ப்பு சக்தியை பற்றி சிலாகித்து எழுதிஇருந்ததை படிக்க பெருமையாகவே இருந்தது. ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகைளில் அவர் பற்றி வந்தது நல்ல விஷயமே. இதுவே எங்கள் கொள்கை. ஆனால் தோழரே! உங்கள் கொள்கைகளுக்கு எதிரானது ஆயிற்றே இவை எல்லாம். ஆனந்த விகடன் நிருபரை எப்படி உங்கள் மேடைக்கு இத்தனை அருகில் அனுமதித்தீர்கள்? புரட்சிகர பத்திரிக்கைகளின் வரிசையில் அவர்களுக்கு இடம் கொடுத்தீர்களோ? <BR/><BR/>ஆனாலும் தோழரே! அந்த கட்டுரையை துண்டு செய்தி என நீங்கள் சொன்னது தான் உலகமாக ஜோக்.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-31478939314802195682008-06-21T15:17:00.000+05:302008-06-21T15:17:00.000+05:30//பொதுவாகவே எதிர்வரும் விமர்சனங்களைப் பிரசுரிப்பது...//பொதுவாகவே எதிர்வரும் விமர்சனங்களைப் பிரசுரிப்பதும் விவாதிப்பதும் உங்கள் யாருக்குமே பழக்கமில்லாத ஒரு விசயம்.//<BR/><BR/>அச்சில் ஏற்றக்கூடிய வார்த்தைகள் இருந்தால் மட்டுமே அவை பதிப்பிக்கப்படும். விமர்சனத்தை நாகரிகமாக வைத்தால் அதை வெளியிடலாம். எதிராளியை கருத்தால் வெல்ல முடியாமல் வெறுமனே அநாகரிகமாக திட்டுவதன் மூலம் எதுவும் செய்ய முடியாது. குரல் உயர்த்துவதால் வாதத்தில் வென்று விட்ட தோற்றத்தை கொடுக்க முயல்பவரது அதே உத்தி தான் இது.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-56628370613053870892008-06-21T09:53:00.000+05:302008-06-21T09:53:00.000+05:30////சிறுபத்திரிக்கைகளில் எழுதுவதற்கு இத்தனை கூப்பா...////சிறுபத்திரிக்கைகளில் எழுதுவதற்கு இத்தனை கூப்பாடு போடும் நீங்கள், சில மாதங்களுக்கு முன்பு பாடகர் கோவணன் அவர்களை பற்றியும் தஞ்சையில் நடந்த நிகழ்வை பற்றி வெகுஜன பத்திரிகையான "ஆனந்த விகடனில்" வந்ததே. எப்படிங்க? ஆனந்த விகடன் புரட்சிகர பத்திரிக்கையாக எப்போது ஆனது உங்கள் அகராதியில்.? தனக்கென்றால் ஒரு நீதி! சிபிஎம் தமுஎச என்றால் இன்னொரு நீதி. போங்கப்பா நீங்களும் உங்க நியாயமும்/////<BR/><BR/>பொதுவாக உமது இதுபோன்ற மொன்னைத்தனமான பதில்களில் உங்களது இயலாமையும் ஆற்றாமையும், தனது இருத்தலை எப்படியாவது வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும் என்கிற கயமைத்தனமுமே மேலோங்கி நிற்கின்றன.<BR/><BR/>கவின்மலர் அவர்களே! கோவனைப் பற்றிய ஒரு துண்டு செய்திதான் ஆனந்த விகடனில் வெளிவந்தது. அது தோழர் கோவன் தானே எழுதிய கட்டுரை அல்ல.<BR/><BR/>உயிர்மையில், காலச்சுவட்டில் எல்லாம் நீங்கள் சென்று உங்களது கருத்துக்களை பரப்போ பரப்பென்று பரப்பியதெல்லாம் கெடக்கட்டும். அதே பத்திரிக்கையில் உங்கள் எழுத்தாளர்கள் எழுதுகின்ற சில பக்கங்களுக்கு முன்போ பின்போ, சாரு நிவேதிதா, யமுனாராசேந்திரன், எஸ்.ராமகிருஷ்ணர் போன்ற எழுத்தாளர்கள் எழுதுகிறார்களே. அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்றாவது நீங்கள் திருப்பிப் பார்த்ததுண்டா?!<BR/><BR/>அவர்கள் கம்யூனிச அவதூறுகளைத்தான் அந்த கழிசடைப் பத்திரிக்கையில் எழுதிவருகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்சம் பதிலடி கொடுக்கும் அளவுக்குக் கூட உங்களது கட்டுரை இல்லாமல், அறிவொளி பற்றிய வெற்று ஜம்பங்களையே உங்கள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிவருகிறார். <BR/><BR/>உயிர்மை சென்ற ஜனவர்'08 இதழில் மட்டும் சாரு நிவேதிதாவுக்கு ஒரேயொரு எதிர்வினை எழுதியிருந்தார் அவர். அதை எதிர்வினை என்று சொன்னால், அதைப் படித்தவர் வாயால் சிரிக்க மாட்டார்கள். "நீங்களுமா சாரு" என்கிற கெஞ்சல் தொனியில் மண்டியிட்டு மன்றாடி ஒரு எதிர்வினையை எழுதியுள்ளார் உங்கள் தமிழ்ச்செல்வன்.<BR/><BR/>அது என்ன "நீங்களுமா சாரு!" சாரு நிவேதிதா என்கிற குடிகாரன் போதையில் வாந்தியெடுப்பதை வைத்து அவனையெல்லாம் ஒரு எழுத்தாளனாக்கி விட்டார்கள். அவன் கம்யூனிச போராளிகளை மிகவும் கேவலமாகச் சித்தரித்து எழுதிய 'ஜீரோ டிகிரி' என்ற நாவலை நீங்கள் படித்தது கிடையாதா? அப்படி படித்திருந்தீர்களானால் அது பற்றி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எதையாவது எடுத்துச் சொல்லுங்கள். <BR/><BR/>கம்யூனிஸ்டுகளை அவதூறாக எழுதவேண்டிய அவசியமும் அவசரமும், மதவெறி பார்ப்பனீய பாசிஸ்டுகளுக்கே இருக்கிறது. அந்த வகையில் உயிர்மையும் காலச்சுவடு, தீராநதி, போன்ற இன்னபிற குப்பைகளும் அந்த வேலையையே செவ்வனே செய்து வருகின்றன. அதில் போயித்தான் உங்களது கருத்துக்களைப் பரப்புறீங்களாக்கும்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-75962776359479996172008-06-21T01:32:00.000+05:302008-06-21T01:32:00.000+05:30//அப்படியென்ன புதுவிசை வாசகர்கள் என்றால் தனி அந்தஸ...//அப்படியென்ன புதுவிசை வாசகர்கள் என்றால் தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. அவர்களெல்லாம் தில்லை தீட்சிதர்களைப்போல் வானத்திலிருந்து இறக்குமதியானவர்களா மேடம்?<BR/><BR/>நாங்களெல்லாம் புதுவிசைக் கட்டுரையினைப் படித்தால் அது தீட்டுப்பட்டுவிடுமா? /<BR/><BR/>அப்படியல்ல தோழரே! "புது விசையில்" உங்களின் மொழி நடை இருக்காது. யாரையும் "கேனை", "அல்பை" மற்றும் இன்னபிற அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளெல்லாம் இருக்காது. உங்களை போன்றவர்களால் இந்த வார்த்தைகளும் ஏக வசனங்களும் இல்லாமல் எழுத முடியாதே. படிக்க மட்டும் முடிந்து விடுமா என்ன?கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-79649050048378408702008-06-21T01:17:00.000+05:302008-06-21T01:17:00.000+05:30எங்கள் நோக்கம் தெளிவாகவே இருக்கிறது. உங்களை போல சி...எங்கள் நோக்கம் தெளிவாகவே இருக்கிறது. உங்களை போல சிலர் மட்டும் படிக்கும் பத்திரிக்கைகளில் எழுதி நீங்களே அதை படித்து கொண்டு நீங்களே விவாதித்து கொண்டு..இப்படியே செயல்பட்டால் உறுப்பினர் எண்ணிக்கை இப்படியே இருக்க வேண்டியது தான். நாங்கள் பல்வேறு தளங்களில் உள்ள மக்களை அரசியல் படுத்தவேண்டும் என நினைக்கிறோம். ஆகவே "காலச்சுவடு" "உயிர்மை" போன்ற பத்திரிக்கைகளில் எழுதினாலும் எங்கள் கருத்துக்களை தானே எழுதுகிறோம்.சமரசம் செய்து கொண்டா எழுதுகிறோம்? இப்படி சிறுபத்திரிக்கைகளில் எழுதுவதற்கு இத்தனை கூப்பாடு போடும் நீங்கள், சில மாதங்களுக்கு முன்பு பாடகர் கோவணன் அவர்களை பற்றியும் தஞ்சையில் நடந்த நிகழ்வை பற்றி வெகுஜன பத்திரிகையான "ஆனந்த விகடனில்" வந்ததே. எப்படிங்க? ஆனந்த விகடன் புரட்சிகர பத்திரிக்கையாக எப்போது ஆனது உங்கள் அகராதியில்.? தனக்கென்றால் ஒரு நீதி! சிபிஎம் தமுஎச என்றால் இன்னொரு நீதி. போங்கப்பா நீங்களும் உங்க நியாயமும்!கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-37442668555815654572008-06-21T01:06:00.000+05:302008-06-21T01:06:00.000+05:30எழுதியதை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அதை ஏன் எழுதவி...எழுதியதை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அதை ஏன் எழுதவில்லை இதை ஏன் எழுதவில்லை என்று கேள்வி கேட்பதை என்னவென்று சொல்ல? வானத்துக்கு கீழே நடக்கும் எல்லாவற்றையும் நீங்கள் எழுதிக்கொண்டா இருக்கிறீர்கள்? இந்த சந்திர மோகன் விஷயத்தை பற்றி நீங்கள் இப்படி விரிவாக எழுதவில்லையே? அதை இருட்டடிப்பு என்று கொள்ளலாமா? பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். காரர்களோடு நீங்கள் கூட்டு வைத்து தான் உங்கள் பத்திரிக்கைகளில் "புதிய விசையில்" வந்ததை போல விரிவாக நீங்கள் எழுதவில்லை என்று சொன்னால் ஒத்துகொள்வீர்களா? <BR/><BR/>அது சரி தோழரே! <BR/><BR/>// ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. //<BR/><BR/>இதற்கு பதில் சொல்லுங்கள்! இதை ஒத்துக்கொள்கிறீர்களா?கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-25340379353817669712008-06-21T00:32:00.000+05:302008-06-21T00:32:00.000+05:30//ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்கொள்வது பார்ப்பன பயங்கரவாதத்த...//ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்கொள்வது பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பதெல்லாம் நாங்க பாத்துக்கொள்கிறோம்.//<BR/><BR/>அட! இவங்களுக்கான அஜெண்டாவாம் பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு! யாரும் கூட வரக்கூடாது இவங்களோட! பார்ப்போம். தனியா நின்று எப்படி விரட்டுராங்கன்னு! தனிமரம் தோப்பாகாது தோழரே! பெரியாரிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பெத்காரிஸட்டுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய ஒரு விஷயத்தை இவங்க தனியா பார்த்துப்பாங்களாம்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-40569681527154979552008-06-19T13:32:00.000+05:302008-06-19T13:32:00.000+05:30////சிபிஎம்-மை திட்டுவதை மட்டுமே தொழிலாக கொண்டிராம...////சிபிஎம்-மை திட்டுவதை மட்டுமே தொழிலாக கொண்டிராமல் உருப்படியாக ஏதாவது யோசியுங்கள்.////<BR/><BR/>விமர்சனம் என்றாலே இப்படி விழிபிதுங்கி அழுதுவடிவது ஏன்? <BR/><BR/>ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்கொள்வது பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பதெல்லாம் நாங்க பாத்துக்கொள்கிறோம். நீங்க ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கைகளான காலச்சுவடு, உயிர்மை போன்ற கழிசடைப் பத்திரிக்கைகளில் வெற்று புகழ்ச்சிக்காகச் சென்று எழுதிக் கொண்டிருங்கள்.<BR/><BR/>இந்த அற்பத்தனமான பிழைப்புவாதத்தை, "அப்பத்திரிக்கைகளின் வாசகர்களுக்கும் நமது கருத்துக்கள் சென்று சேரத்தான் எழுதிவருகிறோம்" என்று வேறு சப்பைக்கட்டுக்களோடு பதில் சொல்வீர்கள் போலும்.....ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-1024831454098077162008-06-19T09:38:00.000+05:302008-06-19T09:38:00.000+05:30///இது "புது விசை" வாசகர்களுக்கானது. உங்களுக்கு இத...///இது "புது விசை" வாசகர்களுக்கானது. உங்களுக்கு இதை படிப்பது சோதனையாகத்தான் இருக்கும்.////<BR/><BR/>அப்படியென்ன புதுவிசை வாசகர்கள் என்றால் தனி அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. அவர்களெல்லாம் தில்லை தீட்சிதர்களைப்போல் வானத்திலிருந்து இறக்குமதியானவர்களா மேடம்?<BR/><BR/>நாங்களெல்லாம் புதுவிசைக் கட்டுரையினைப் படித்தால் அது தீட்டுப்பட்டுவிடுமா? <BR/><BR/>என்னுடைய குற்றச்சாட்டு, உங்களுடைய நடைமுறைச் செயல்பாடுகளைக் கொண்டு இக்கட்டுரையினைப் படித்தால் ஏற்படும் சோதனையைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.<BR/><BR/>சந்திரமோகனுக்காக இவ்வளவு அங்கலாய்த்துக் கொள்ளும் நீங்கள், அதனையடுத்து சுடச்சுட நமக்குக் கிடைத்த தெகல்காவின் புலனாய்வுகள் பற்றி கண்டுகொள்ளாததும், அதனை அடியோடு இருட்டடிப்பு செய்ததும் ஏன்?<BR/><BR/>தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த விசயத்தை நீங்கள் கட்டுரையாகத் தந்ததாக நீங்கள் பீற்றிக் கொள்வது எல்லாம் கெடக்கட்டும், ஏன் தெகல்கா பற்றி எதையும் பேசவில்லை?<BR/><BR/>123 நாடகத்தைப் பற்றி தொடர்ந்து விவாதிப்பதற்கு முன், நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட, தெகல்காவின் புலனாய்வு உடனடியாக விசாரனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று பேசாதது ஏன்?<BR/><BR/>ஆஷிஷ்கேதான் என்கிற தெகல்காவின் இளம் புலனாய்வுச் செய்தியாளர், தன் உயிரைப் பனயம் வைத்து வெளிக்கொண்டுவந்த, கொலையாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய அனைத்து ஆதாரங்களையும்; இருட்டடிப்பு செய்த காங்கிரசு, பாஜகவோடு கூட்டத்தோடு கூட்டமாக உங்கள் கட்சியினரும் அமைதிகாத்தது ஏன்?<BR/><BR/>குஜராதில் நடந்த அக்கிரமங்களை விட அதற்கான எதிர்விணைகளை மூடிமறைக்கும் இதுமாதிரியான இருட்டடிப்புகள் எவ்வளவு இழிவான, கேடுகெட்ட செயல் என்பது இதைப் படிக்கின்ற அனைவருக்கும் புரியும்.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>ஏகலைவன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-73107105985078344942008-06-19T00:08:00.000+05:302008-06-19T00:08:00.000+05:30இது "புது விசை" வாசகர்களுக்கானது. உங்களுக்கு இதை ...இது "புது விசை" வாசகர்களுக்கானது. உங்களுக்கு இதை படிப்பது சோதனையாகத்தான் இருக்கும்.<BR/><BR/>ஆமாம்! இந்த கட்டுரை தகவல் தான். இந்த தகவல்கள் எல்லாம் தமிழ் ஊடகங்களால் மறைக்கப்பட்டன. அவற்றை "புது விசை" வாசகர்களுக்கு தர வேண்டியது கடமையாகிறது. <BR/><BR/>ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. <BR/><BR/>கட்டுரையை விமர்சிக்காமல் கட்டுரை எழுதியவரின் இயக்கத்தை விமர்சிப்பது உங்களின் நோக்கத்தை காட்டுகிறது. உங்களால் சிபிஎம் அல்லது தமுஎச-வை இழுக்காமல் ஒரு பதிவு கூட எழுத வராதா? உங்களை நாங்கள் எதிரியாய் பார்க்கவில்லை. ஒன்றுபட்டு போராட ஆயிரம் விஷயங்கள் இருக்கையில் நமக்குள் சிண்டை பிடித்து கொண்டு இருந்தால் பார்பன - ஆர்.எஸ்.எஸ். கும்பல் தங்கள் வேலையை காண்பித்து கொண்டிருக்கும். நீங்கள் காலம் பூராவும் சிபிஎம்-மை எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆர்.எஸ்.எஸ். கும்பல் நம்மை விட முன்னேறி சென்று எல்லாவற்றையும் கைப்பற்றி சென்று கொண்டே இருக்கும். சிபிஎம்-மை திட்டுவதை மட்டுமே தொழிலாக கொண்டிராமல் உருப்படியாக ஏதாவது யோசியுங்கள். நீங்கள் சிபிஎம்-மை திட்ட செலவழிக்கும் நேரத்தில் நாடு களவாடப்பட்டுக் கொண்டிருப்பதை கண்டும் காணமலும் விட்டவராகிறீர்கள். ஏன்? சொல்லபோனால் அந்த கும்பலுக்கு உதவுகிறீர்கள்.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-81151463842074353872008-06-18T14:49:00.000+05:302008-06-18T14:49:00.000+05:30குஜராத் சோதனைச்சாலையா தொழிற்சாலையா என்பது கெடக்கட்...குஜராத் சோதனைச்சாலையா தொழிற்சாலையா என்பது கெடக்கட்டும், ஒங்க கட்டுரைகளைப் படிப்பதே பெருஞ்சோதனையா இருக்குதே கவின்மலர்.<BR/><BR/>இது வெறும் தகவல் மட்டும்தானா? அப்படி இல்லை என்றால் இதன் மூலம் நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?<BR/><BR/><BR/>///நடிகர் மம்முட்டி குஜராத்தை சுட்டிக்காட்டினால் சங்பரிவார் கும்பல் கேரளாவில் கொடும்பாவி கொளுத்துகிறது. காங்கிரசும் இதற்கு உடந்தை.///<BR/><BR/>மதரீதியிலான அயோக்கியத் தனங்களில் நாங்கள் வேறு, பாஜக வேறு என்று காங்கிரசார் எப்போதாவது சொல்லியிருக்கிறார்களா? அவர்கள் சொல்லும் வேற்றுமை மேலோட்டமான ஓட்டுப் பொறுக்கும் அடிப்படையில் சொல்லப்பட்டவை. <BR/><BR/>அதுபோலதான் நீங்கள்(என்றால் உங்கள் கட்சி) மைக்ராஸ்கோப் வைத்து கண்டுபிடித்த, 'காங்கிரசின் மதச்சார்பற்ற தன்மை'யும் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்.<BR/><BR/>குஜராத் பற்றி இவ்வளவு அங்கலாய்க்கும் நீங்கள், தெகல்கா வெளியிட்ட, குஜராத் அக்கிரமங்களை நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்கதள் பயங்கரவாதிகளின் நேரடி வாக்குமூலங்களைப் பற்றி, இதுவரை நீங்கள் ஏதாவது எழுதியதோ அல்லது பேசியதோ உண்டா? (நீங்கள் என்று நான் குறிப்பிடுவது உங்களை மட்டும் தனிப்பட்ட முறையில் உங்களைக் குறிப்பதல்ல)<BR/><BR/>இவ்வளவு உணர்ச்சி பொங்க மோடியை நொந்துகொள்ளும் நீங்கள், உங்க கட்சி ஆளும் கேரளாவிற்கு அரசு மரியாதையுடன் மோடி வந்து, தனது பாசிச இந்து மதத்தை பரப்ப்பிவிட்டு செல்கிறானே, சிறிதும் வெட்கமோ, சொரனையோ ஏதுமில்லாமல் உங்களது 'காமரேடு'கள் அவனுடன் கைகுலுக்குகிறார்களே அது எப்படி? அதுபற்றி எதையாவது பேசலாமே, எழுதலாமே.<BR/><BR/>மதவெறி பயங்கரவாதி என்று பாஜகவை மட்டும் காங்கிரசிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதும், தவறான பொருளாதாரக் கொள்கை, 123 ஒப்பந்தம் என்றெல்லாம் பொலம்பிக்கிட்டு காங்கிரசை சாடுவதும், இவர்கள் இரண்டு பேருக்கும் மாற்றாக நாங்கதான் யோக்கியமானவர்களாக தேர்தல் களத்தில் இருக்கிறோம். என்று மக்கள்முன் காட்டிக் கொள்ளும் ஒரு விளம்பர யுக்தியாக மட்டுமே உமது கட்சியும் அதன் போக்கும் இருக்கிறது.<BR/><BR/>'சிவாஜி' திரைப்படத்துல ரஜினிகாந்து கருப்புப் பணத்தையெல்லாம் ஒழிப்பாரு. கருப்புப் பணத்துக்கு எதிராக எடுத்த படம் வெறும் கறுப்புப் பணமா சம்பாதிச்சிக் கொடுத்தது. இந்த யுக்திதான் உங்கள் சிபிஎம் கட்சியின் ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் யுக்தி என்பது என் குற்றச்சாட்டு.<BR/><BR/>பொதுவாகவே எதிர்வரும் விமர்சனங்களைப் பிரசுரிப்பதும் விவாதிப்பதும் உங்கள் யாருக்குமே பழக்கமில்லாத ஒரு விசயம். ஏதாவது எதிர்விணை இருக்கிறதா என்று பொறுத்திருந்து பார்போம்.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>ஏகலைவன்.ஏகலைவன்https://www.blogger.com/profile/12852148073560322201noreply@blogger.com