tag:blogger.com,1999:blog-12665968.post2102593456328391408..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்குகவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12665968.post-45096841356041310342010-05-19T14:31:31.952+05:302010-05-19T14:31:31.952+05:30Hi Kavin, good analysis & reviewHi Kavin, good analysis & reviewகொற்றவைhttps://www.blogger.com/profile/07171932532781171977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-20551545926573876672010-05-19T12:20:18.324+05:302010-05-19T12:20:18.324+05:30அரச.முருகுபாண்டியனின் நூலை நான் இன்னும் வாசிக்கவில...அரச.முருகுபாண்டியனின் நூலை நான் இன்னும் வாசிக்கவில்லை. ஆயினும் அவரது முயற்சி பாராட்டத் தக்கதாகப் படுகின்றது. <br />/இந்நூலை “பெண்ணுரிமை, மண்ணுரிமை, த்மிழ்தேசத் தன்னுரிமை, தலித் உரிமை, தமிழ் உரிமை என அனுதினமும் களமாடிவரும்” தொல்.திருமாவளவனுக்கு” சமர்ப்பிக்கிறார். இந்த சமர்ப்பணத்தையும், நூலாசிரியர் நூலின் உள்ளே கூறும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன./<br />முருகுபாண்டியன் போன்ற சிந்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்: தலித்துக்களுக்காக இயக்கம் நடத்துகின்றேன் என்று சொல்லிக்கொண்டு, வெறும் கொடிகட்டவும் கட்டவுட் வைக்கவும் 'அண்ணன்' வரும் பாதையில் முன்னால் பைக்குகள் கார்களில் காற்றினும் கடிதாக விரைந்து ஓரம்போ ஓரம்போ என ஜனங்களை விரட்டவும் மட்டுமே தலித் இளைஞர்களை பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் தங்களை விட்டு ஓடிவிடாமல் இருக்க தந்திரமாக அவர்களை பல்வேறு வழக்குகளில் சிக்கவைத்து கோர்ட் கேஸ் என்று அலையவைத்து வாழ்நாளை வீணடிக்கும் வேலையை செய்துவரும் திருமாவளவன் போன்ற தலித் எதிரிகளை கும்பிடு போடும் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். உங்களைப்போன்ற உயர்ந்த சிந்தனையாளர்கள் இதுபோன்ற அற்புதமான நூல்களை கடும் உழைப்பை செலுத்தி எழுதுகின்றீர்கள். உயர்சாதி திமிரின் வெறும் 15 அடி சுவரை உடைக்கவே ஒரு வருடம் எடுத்துக்கொண்ட தலித் சம்பந்தியான கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது சமூக காவலர் விருது... என அள்ளிக் கொடுக்க திருமாவளவன் போன்றோருக்கு வெளியே சொல்ல முடியாத ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பெண்ணியம் குறித்த சரியான சிந்தனைகள் பார்வைகள் திருமாவளவனுக்கு இல்லை என்பதையும் குஷ்பு <br />விசயத்தில் கண்டோம். முருகுபாண்டியன் போன்ற சிந்தனையாளர்கள் உங்கள் உயர்ந்த உழைப்பை திருமாவளவன் போன்ற சுயநலமிகளின் காலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகின்றேன். <br />இக்பால்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-60452915458077923892010-05-18T17:38:01.701+05:302010-05-18T17:38:01.701+05:30தேவன் மாயம்!
இந்தக் கருத்தை மட்டுமல்ல, கட்டுரையில...தேவன் மாயம்!<br /><br />இந்தக் கருத்தை மட்டுமல்ல, கட்டுரையிலுள்ள அனைத்து கருத்துக்களையுமே விழாவில் பேசும்போது குறிப்பிட்டேன். பக்க நெருக்கடி காரணமாக சில விஷயங்களை கட்டுரையில் சேர்க்க முடியவில்லை.கவின் மலர்https://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-40752608008919857802010-05-18T17:32:45.568+05:302010-05-18T17:32:45.568+05:30அண்ணலின் பெண்ணிய சிந்தனைகள்” என்று நூலின் தலைப்பு ...அண்ணலின் பெண்ணிய சிந்தனைகள்” என்று நூலின் தலைப்பு இருக்கிறது. ”அம்பேத்கரின் பெண்ணிய சிந்தனைகள்” என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள், ”அண்ணல்” என்றால் காந்தி என்று பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது ஒரு சாதாரண வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக்கொள்ள சாத்தியமுண்டு///<br /><br /><br />இந்தக் கருத்தைத் தாங்கள் நூல் வெளியீட்டுவிழாவிலேயே குறிப்பிட்டீர்கள்!!! உண்மைதான்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-30293570681416564962010-05-18T17:23:17.537+05:302010-05-18T17:23:17.537+05:30அன்பின் கவின்!! ஆழமான விசயங்களை தெளிவுடன் அணுகும் ...அன்பின் கவின்!! ஆழமான விசயங்களை தெளிவுடன் அணுகும் விதம் அருமை!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-14394064298354236852010-05-18T17:20:22.899+05:302010-05-18T17:20:22.899+05:30இப்போதுதான் பார்த்தேன்!!! மீண்டும் படித்துவிட்டு வ...இப்போதுதான் பார்த்தேன்!!! மீண்டும் படித்துவிட்டு வருகிறேன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/06106058794537605963noreply@blogger.com