tag:blogger.com,1999:blog-12665968.post246331227607926820..comments2024-02-11T13:19:02.840+05:30Comments on கவின் மலர் Kavin Malar: பணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா?கவின் மலர்http://www.blogger.com/profile/02391410866939612511noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12665968.post-24421386348623739732010-09-08T13:51:26.443+05:302010-09-08T13:51:26.443+05:30இப்படி ஒவ்வொன்றுக்கும் கணக்கு பார்த்து பெண்களுக்கு...இப்படி ஒவ்வொன்றுக்கும் கணக்கு பார்த்து பெண்களுக்கு கொடுத்தால் நல்லாதான் இருக்கும்.ஆனால் எவ்வளவுதான் சொன்னாலும் குடும்பத்தை காக்கிறேன் என்ற பெயரில்...தியாகம் என்ற பெயரில்... வாசப்படியே தாண்டமாட்டேங்கறங்களே ...அதற்கு என்னசெய்ய..? க.சீ.யின் தத்துவம் நல்லா இருக்கே...”ஆம்பிளைவிடுதலையும் இல்லை...பெண்விடுதலையும் இல்லை”எஸ்.கருணாhttps://www.blogger.com/profile/10422509164042839272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-80691046227800175702010-09-07T01:51:47.536+05:302010-09-07T01:51:47.536+05:30thaayp paalukku kanakkup paaththaa thaali minjuma...thaayp paalukku kanakkup paaththaa thaali minjumaa. .(uzhuthanan kanakkup paarthhaa uzakku minjuumaa enkira) pazamoziyai ninaivivi kooravum. <br /><br />inku aampaLai vituthalaayum illai. pen vituithalaiyum illaai <br /><br /><br />- vaasakar katitham.க. சீ. சிவக்குமார்https://www.blogger.com/profile/10341994879766571457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-843478025147895482010-09-05T17:52:35.102+05:302010-09-05T17:52:35.102+05:30நானும் முதல் முறையாக உங்கள் பதிவை படித்தேன்.
என் ம...நானும் முதல் முறையாக உங்கள் பதிவை படித்தேன்.<br />என் மனதில் படர்ந்த அனைத்தையும் நண்பர் செல்வா பதிவில் அனுப்பி விட்டார்...<br />வாழ்த்துக்கள்..பிரதீபன்https://www.blogger.com/profile/00213096589688626897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-70017696605457878692010-09-05T06:05:25.606+05:302010-09-05T06:05:25.606+05:30முதன்முறையாக உங்கள் பதிவைப் படிக்கின்றேன். மிக அரு...முதன்முறையாக உங்கள் பதிவைப் படிக்கின்றேன். மிக அருமையான பதிவு!<br /><br />//36 கோடி இல்லத்தரசிகளை பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் மற்றும் சிறைக் கைதிகள் என பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.//<br /><br />//இந்தியாவில் உள்ள குடும்பப்<br />பெண்களால் செய்யப்படும் வேலையின் ஆண்டு மதிப்பு ரூ. 30 இலட்சத்து 66 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. //<br /><br />//ஏற்கனவே வெனிசுலாவிலும், உக்ரைனிலும் இல்லத்தரசிகளுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.//<br /><br />என்று நிறைய செய்திகள் தெரிந்துகொண்டேன். உங்கள் எழுத்து நடையும் இயல்பாகவும் எழுச்சி ஊட்டும் நல்ல நடையாகவும் இருக்கக்கண்டு மகிழ்ந்தேன்.செல்வாhttps://www.blogger.com/profile/12040552141670850337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12665968.post-43561993016264840772010-08-31T14:31:38.414+05:302010-08-31T14:31:38.414+05:30ஒரு ஆணின் மதிப்பு அவன் சம்பாதிக்கும் திறனை வைத்து ...ஒரு ஆணின் மதிப்பு அவன் சம்பாதிக்கும் திறனை வைத்து மதிப்பிடுகிறார்கள். எப்படி ஒரு பெண்ணின் மதிப்பை ஒரு ஆணின் வரும்மனத்தை வைத்து தீர்மானிக்க முடியும்? ஒரு கணவன் இறந்தால் பொதுவாக கைம்பெண் மறுமணம் செய்வதில்லை (சிறிய வயதினர் இதில் விதிவிலக்கு; அதுவும் மிக மிக கம்மி தான்). ஆனால் மனைவி இறந்து சில நாட்களிலேயே மறுமணம் செய்வது ஏன்? பெண்ணின் அருமையை மனைவியை இழந்தவனரிவான்; தாயை இழந்தவள்/ன்.bornagainaminahttps://www.blogger.com/profile/01142421664815997532noreply@blogger.com