Wednesday, March 23, 2011

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா

தோழர் சுகுணா திவாகர் எழுதிய

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா!

நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி

இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம்,

(சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் எதிரில்)

பங்கேற்போர் :

கவிஞர் யாழன் ஆதி

கவிஞர் லிவிங் ஸ்மைல் வித்யா

பத்திரிகையாளர் கஜேந்திரன்

பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஏற்புரை :

கவிஞர் சுகுணா திவாகர்

நன்றியுரை :

தோழர் கவின்மலர்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :

கருப்புப் பிரதிகள்

அனைவரும் வருக!



No comments:

Post a Comment